Kanchi Maha Periavaa - My Guru
4 participants
1973, vieux-z'hippies & vieilles beatniks :: Catégories :: Religion, religions, peuples et traditions populaires
Page 1 sur 1
Kanchi Maha Periavaa - My Guru
Sri Chandrashekarendra Saraswathi est né le 1894. Rapidement, il acquiert une grande renommée par ses prèches et ses nombreux miracles. "Le monde entier va tomber à ses pieds" avait on prédit dès son enfance. Guérissant les malades, prêchant le Dharma, éternel pélerin et vagabond, il est vénéré par des millions de fidèles. Il fut surnommé le Sage de Kanchi et devint le 68ème Jagadguru l'Peetam Sri Kanchi Kamakoti. Il est mort en 1994 à l'âge de 100 ans. Il est communément appelé Kanchi Maha Periavaa.


http://mahaperiavaamyguru.blogspot.com/
http://www.kamakoti.org/
http://www.indiadivine.org/articles/234-sage-kanchi-life-sri-chandrashekarendra-saraswati.html
https://www.youtube.com/watch?v=ft73AUYGE_g


http://mahaperiavaamyguru.blogspot.com/
http://www.kamakoti.org/
http://www.indiadivine.org/articles/234-sage-kanchi-life-sri-chandrashekarendra-saraswati.html
https://www.youtube.com/watch?v=ft73AUYGE_g
Durga- Admin
- Messages : 2792
Date d'inscription : 01/08/2011
Re: Kanchi Maha Periavaa - My Guru


சூரிய சந்திரர்கள் உள்ளவரை — பேராசிரியர் வீழிநாதன்
மஹா பெரியவர் எம்.எஸ்.ஸுக்குப் பெரிய அனுக்கிரஹம் பண்ணியிருப்பதாகச் சொல்வதுண்டு. அது தப்பு.
ஏனென்றால், பெரியவர்களின் அனுக்கிரஹம் என்பது சந்திர ஒளி மாதிரி — எல்லோருக்குமானது. நேர்மையினாலேயும் பக்தியினாலேயும் அவ்வருளுக்கு நாம் பாத்திரமாகலாம். அவ்விதம் பெரியவர்களின் அனுக்கிரஹத்துக்குப் பாத்திரமானார்கள் எம்.எஸ்.
ப்ரஹலாதன் பற்றிச் சொல்வதுண்டு. பகவான் அவன் முன் தோன்றி, “என்ன வரம் வேண்டும் கேள் ?” என்றார். ப்ரஹலாதன், “எனக்கு எந்த வரமும் வேண்டாம். உங்களைத் தரிசித்ததே போதும். அதற்கு மேலான வரம் எது ?” என்றான்.
ஆனால் பகவான், “என்னை உபாசித்ததினால் உனக்குக் கிடைத்த பலன் என் தரிசனம். என்னை தரிசனம் செய்ததற்கு பலன் உண்டு. ஆகவே, என்ன விருப்பமோ அதை வரமாகக் கேள்” என்றார். அப்போது ப்ரஹலாதன் “எந்த விதமான விருப்பமும் என் மனதில் தோன்றாமல் இருக்க வேண்டும் என்ற என் விருப்பத்தை வரமாக அருள வேண்டும்” என்றான்.
எம்.எஸ்.அம்மாவின் பக்தியும் மஹா பெரியவர்களிடத்தில் அப்படித்தான். மஹா பெரியவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது (அஜித


அந்தப் பாடலில் கடைசி இரண்டு வரிகள் என்ன சொல்கின்றன….?
தாம்யத தந்த தயத்வம் ஜனதா;
ச்ரேயோ பூயாத் சகல ஜனானாம்.
இதற்கு என்ன அர்த்தம்…? ‘புலனடக்கம், ஈகை, தயை ஆகிய குணங்கள் பூவுலக மக்களிடையே பரவட்டும்; பூமியில் உள்ள சகல ஜனங்களும் ஸ்ரேயசுடன் (சுபிட்சமுடன்) விளங்கட்டும்’ என்று அர்த்தம்.
இந்தப் பிரார்த்தனையை எத்தனை தடவை உள்ளமுருகிப் பாடியிருப்பார் எம்.எஸ்.அம்மா ! இன்று அணு ஆயுதமும், பயங்கரவாதமும் வலிமை பொருந்திய தேசங்களின் அராஜகமும் ஓங்குகிறபோதும் கூட உலகில் மனிதம் வாழ்கிறது என்றால், அதற்கு இதுபோன்ற பிரார்த்தனைகள் அன்றி வேறு என்ன காரணமாக இருக்க முடியும் ?
(தொடரும்…)
Durga- Admin
- Messages : 2792
Date d'inscription : 01/08/2011
Re: Kanchi Maha Periavaa - My Guru
Durga, j'ai vu en vitrine dans les boutiques de la Little India des figurines a priori en résine, représentant ce personnage ; je ne savais pas qui c'était...
oiseaulys- Messages : 356
Date d'inscription : 01/08/2011
Re: Kanchi Maha Periavaa - My Guru
Bonjour Oiseaulys,
je ne sais pas si je pourrai venir de ma Haute-Marne natale à la fête de Ganesh... Voudrais-tu bien m'acheter une de ces figurines dont tu m'as parlé ? Merci.
Bonne journée.
je ne sais pas si je pourrai venir de ma Haute-Marne natale à la fête de Ganesh... Voudrais-tu bien m'acheter une de ces figurines dont tu m'as parlé ? Merci.
Bonne journée.
Durga- Admin
- Messages : 2792
Date d'inscription : 01/08/2011
Re: Kanchi Maha Periavaa - My Guru
Ok pas de problème Durga, avec plaisir. En principe j'y vais avec Vianney (et sans doute d'autres). Mais peut-être seras-tu là quand même ? Et s'il fait beau, on pourrait manger en terrasse au petit restaurant de la rue Louis Blanc ?
oiseaulys- Messages : 356
Date d'inscription : 01/08/2011
Re: Kanchi Maha Periavaa - My Guru
Pas sûre que je puisse venir. Merci.
Durga- Admin
- Messages : 2792
Date d'inscription : 01/08/2011
Re: Kanchi Maha Periavaa - My Guru
On pourrait essayer de faire un grand rendez-vous ?oiseaulys a écrit:Ok pas de problème Durga, avec plaisir. En principe j'y vais avec Vianney (et sans doute d'autres). Mais peut-être seras-tu là quand même ? Et s'il fait beau, on pourrait manger en terrasse au petit restaurant de la rue Louis Blanc ?
Eon- Messages : 490
Date d'inscription : 06/08/2011
Re: Kanchi Maha Periavaa - My Guru
Moi, ça me dit mais un "grand rendez-vous", nous ne sommes pas nombreux à être parisien... Vianney m'a dit qu'il venait. Durga peut-être mais elle vient de Saint-Dizier. Je fais le tour des autres...
oiseaulys- Messages : 356
Date d'inscription : 01/08/2011
Re: Kanchi Maha Periavaa - My Guru
குன்றத்தூர் கோயில் செழிக்கும்! — காஞ்சி முனிவரின் தீர்க்கதரிசனம்
clip_image001
குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்பார்கள். அப்படியொரு குன்றில், ஒரேயொரு சந்நிதி மட்டும் கொண்டு காட்சி தந்தார் முருகப்பெருமான். ஸ்ரீவள்ளி- தெய்வானையுடன் இந்தக் குன்றில் தங்கியிருந்துவிட்டு, பிறகு திருத்தணி திருத்தலத்துக்குச் சென்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!
அப்பேர்ப்பட்ட திருத்தலம், வெறுமனே ஒற்றைச் சந்நிதியாக இருக்கலாமா? அந்த ஊருக்கு ஒருமுறை வந்த காஞ்சி மகான், மலை ஏறிச் சென்று, ஸ்ரீமுருகனைத் தரிசித்தார். மகா பெரியவாளை தரிசிக்கும் ஆவலில், அந்த ஊர்மக்கள் அனைவரும் மலையில் குவிந்திருந்தனர். அப்போது பெரியவா, ”உங்களுக்குள்ளே இருக்கிற ஒரே வருத்தம்… மத்த மலைவாசஸ்தலங்களைப் போல, இந்த முருகன் கோயிலும் பிரமாண்டமா வளரணுங்கறதுதானே?! கூடிய சீக்கிரமே அது நடக்கப் போறது. பத்துக் காசு இல்லாமலே, திருப்பணிகள் ஜாம்ஜாம்னு நடக்கும். அவாளே தேடி வந்து, பணத்தைக் கொடுக்கப் போறா!” என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஆசீர்வதித்தார்.
clip_image002
clip_image003அவரின் தீர்க்கதரிசனத்தின்படி, அந்தக் கோயில் வளர்ச்சியுற்றது; முருகனின் அருளாட்சி நடக்கும் அற்புத ஆலயமாக இன்றைக்கும் திகழ்கிறது. சென்னை, பல்லாவரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றத்தூர். இந்த ஊரின் கடைசியில், மலைக்கு மேல் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி.
சேக்கிழார் அவதரித்த தலம் இது. மலை அடிவாரத்துக்கு அருகில் அவருக்குத் தனிச் சந்நிதியே உள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீபைரவர், நவக்கிரகங்கள், தீர்த்தக் கிணறு, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீவில்வமரத்தடி விநாயகர் என பிரமாண்டமாகத் திகழ்கிறது முருகனின் ஆலயம்.
இங்கேயுள்ள அரச மரத்தில் தொட்டில் கட்டிப் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், குழந்தையின் எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம் என ஏதேனும் ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். அதேபோல், குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்றால், இங்கு வந்து தவிடு மற்றும் வெல்லம் வழங்கி, ‘இது உன் குழந்தை, நீதாம்பா காப்பாத்தணும்’ என்று சொல்லி முருகனுக்குத் தத்துக் கொடுத்து, வழிபட்டுவிட்டு, குழந்தையை அழைத்துச் சென்றால், கந்தக் கடவுள் அந்தக் குழந்தையைக் குறையின்றிக் காப்பார் என்பது நம்பிக்கை!
clip_image004
திருமணத் தடையால் அவதிப்படுவோர், இங்கேயுள்ள வேப்பமரத்தில், மஞ்சள் கயிற்றில் மஞ்சளை முடிந்து கட்டினால், விரைவில் வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்பது உறுதி! வீடு-மனை யோகம் வேண்டுவோர், இங்கு வந்து செங்கற்களை அடுக்கி மனதார வேண்டிக்கொண்டால், விரைவில் புதுமனை புகுவிழா நடத்துவர் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்!
இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு… திருமுருக கிருபானந்த வாரியார், இந்தத் தலத்துக்கு வந்து முருகப் பெருமானைக் கண் குளிரத் தரிசித்து, இங்கே பலமுறை சொற்பொழிவாற்றியுள்ளார்.
குன்றத்தூர் குமரனை வணங்குங்கள்; வீடு- வாசலுடன் நிம்மதியாக வாழவைப்பான், அழகு வேலவன்!
–நன்றி சக்தி விகடன்
clip_image001
குன்றிருக்கும் இடத்தில் குமரன் இருப்பான் என்பார்கள். அப்படியொரு குன்றில், ஒரேயொரு சந்நிதி மட்டும் கொண்டு காட்சி தந்தார் முருகப்பெருமான். ஸ்ரீவள்ளி- தெய்வானையுடன் இந்தக் குன்றில் தங்கியிருந்துவிட்டு, பிறகு திருத்தணி திருத்தலத்துக்குச் சென்றதாகச் சொல்கிறது ஸ்தல புராணம்!
அப்பேர்ப்பட்ட திருத்தலம், வெறுமனே ஒற்றைச் சந்நிதியாக இருக்கலாமா? அந்த ஊருக்கு ஒருமுறை வந்த காஞ்சி மகான், மலை ஏறிச் சென்று, ஸ்ரீமுருகனைத் தரிசித்தார். மகா பெரியவாளை தரிசிக்கும் ஆவலில், அந்த ஊர்மக்கள் அனைவரும் மலையில் குவிந்திருந்தனர். அப்போது பெரியவா, ”உங்களுக்குள்ளே இருக்கிற ஒரே வருத்தம்… மத்த மலைவாசஸ்தலங்களைப் போல, இந்த முருகன் கோயிலும் பிரமாண்டமா வளரணுங்கறதுதானே?! கூடிய சீக்கிரமே அது நடக்கப் போறது. பத்துக் காசு இல்லாமலே, திருப்பணிகள் ஜாம்ஜாம்னு நடக்கும். அவாளே தேடி வந்து, பணத்தைக் கொடுக்கப் போறா!” என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் ஆசீர்வதித்தார்.
clip_image002
clip_image003அவரின் தீர்க்கதரிசனத்தின்படி, அந்தக் கோயில் வளர்ச்சியுற்றது; முருகனின் அருளாட்சி நடக்கும் அற்புத ஆலயமாக இன்றைக்கும் திகழ்கிறது. சென்னை, பல்லாவரத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றத்தூர். இந்த ஊரின் கடைசியில், மலைக்கு மேல் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி.
சேக்கிழார் அவதரித்த தலம் இது. மலை அடிவாரத்துக்கு அருகில் அவருக்குத் தனிச் சந்நிதியே உள்ளது. மூன்று நிலை ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீபைரவர், நவக்கிரகங்கள், தீர்த்தக் கிணறு, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீதுர்கை, ஸ்ரீவில்வமரத்தடி விநாயகர் என பிரமாண்டமாகத் திகழ்கிறது முருகனின் ஆலயம்.
இங்கேயுள்ள அரச மரத்தில் தொட்டில் கட்டிப் பிரார்த்தித்தால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், குழந்தையின் எடைக்கு எடை பழம், சர்க்கரை, வெல்லம் என ஏதேனும் ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். அதேபோல், குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லை என்றால், இங்கு வந்து தவிடு மற்றும் வெல்லம் வழங்கி, ‘இது உன் குழந்தை, நீதாம்பா காப்பாத்தணும்’ என்று சொல்லி முருகனுக்குத் தத்துக் கொடுத்து, வழிபட்டுவிட்டு, குழந்தையை அழைத்துச் சென்றால், கந்தக் கடவுள் அந்தக் குழந்தையைக் குறையின்றிக் காப்பார் என்பது நம்பிக்கை!
clip_image004
திருமணத் தடையால் அவதிப்படுவோர், இங்கேயுள்ள வேப்பமரத்தில், மஞ்சள் கயிற்றில் மஞ்சளை முடிந்து கட்டினால், விரைவில் வீட்டில் கெட்டிமேளச் சத்தம் கேட்பது உறுதி! வீடு-மனை யோகம் வேண்டுவோர், இங்கு வந்து செங்கற்களை அடுக்கி மனதார வேண்டிக்கொண்டால், விரைவில் புதுமனை புகுவிழா நடத்துவர் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கின்றனர், பக்தர்கள்!
இந்தக் கோயிலின் இன்னொரு சிறப்பு… திருமுருக கிருபானந்த வாரியார், இந்தத் தலத்துக்கு வந்து முருகப் பெருமானைக் கண் குளிரத் தரிசித்து, இங்கே பலமுறை சொற்பொழிவாற்றியுள்ளார்.
குன்றத்தூர் குமரனை வணங்குங்கள்; வீடு- வாசலுடன் நிம்மதியாக வாழவைப்பான், அழகு வேலவன்!
–நன்றி சக்தி விகடன்
Durga- Admin
- Messages : 2792
Date d'inscription : 01/08/2011
Re: Kanchi Maha Periavaa - My Guru
சாமுண்டி வரப்பிரசாதி! — மகா பெரியவ
‘பூவனூர் புகுவார் வினை போகுமே’ என திருநாவுக்கரசரால் போற்றப்பட்ட திருத்தலம், திருப்பூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் திருக்கோயில். திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் திருப்பூவனூரில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் மகோன்னதத்தை உணர்ந்த காஞ்சி மகாபெரியவர், இந்தத் தலத்து இறைவனைத் தரிசித்துச் சிலாகித்துள்ளார்.
நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆலயம். ஸ்ரீசதுரங்கவல்லப நாதர், ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் இந்த இறைவனின் ஆலயத்தில், ஸ்ரீசாமுண்டீஸ்வரிதேவி தனிச்சந்நிதியில் எழுந்தருள்கிறாள் என்பதும் சிறப்புக்கு உரிய ஒன்று!
சிவனாரும் பார்வதிதேவியும் வேண்டி விரும்பித் தங்கி அருள்பாலிக்கும் தலம் இது என்கிறது ஸ்தல புராணம். சிவனாரே மானுட உருவில் வந்து, சதுரங்கம் விளையாடி, ராஜராஜேஸ்வரி என்பவளை மணந்தாராம். இதனால் அவருக்கு ஸ்ரீசதுரங்கவல்லபநாதர் என்று திருநாமம் அமைந்தது. இவளுடைய வளர்ப்புத் தாயாக சப்த மாதர்களுள் ஒருத்தியான சாமுண்டீஸ்வரி திகழ்ந்தாள். எனவே, அவளுக்கும் இங்கே தனிச்சந்நிதி அமைந்துள்ளது. அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீகற்பகவல்லி.
1947-ஆம் வருடம், தஞ்சாவூர் பகுதிக்கு திக்விஜயம் செய்த காஞ்சி மகான், இந்தத் தலத்து இறைவனையும் ஸ்ரீசாமுண்டீஸ்வரியையும் வழிபடுவதற்காக வந்தார். அப்போது 48 நாட்கள் நடைபெற்ற அதிருத்ர ஹோமத்தில் கலந்துகொண்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
‘அப்ப எனக்கு பத்துப் பதினோரு வயசு இருக்கும். மகா பெரியவா கோயிலுக்கு வர்றார்னு தெரிஞ்சதும், எங்க ஊர் மட்டுமில்லாம, அக்கம்பக்கத்து ஊர்லேருந்தும் ஜனங்கள் திரண்டு வந்துட்டாங்க. முதல் மூணு நாள் முழுக்க இங்கே கோயில்ல தங்கினதோட இல்லாம, ஹோமத்துலயும் கலந்துண்டார். என் வயசுப் பசங்க எல்லாரும் அவரை வியப்போடயும் ஆர்வத்தோடயும் பார்த்துண்டே இருந்தோம். பெரியவா என்ன நினைச்சாரோ தெரியலை… திடீர்னு எங்களைக் கூப்பிட்டு, சிரிச்சுப் பேசி, தனித்தனியா எங்களை ஆசீர்வாதம் பண்ணினார். ‘சாமுண்டி ரொம்ப வரப்பிரசாதி! அவளைக் கெட்டியாப் பிடிச்சுக்குங்கோ’ என்று அவர் சொன்ன வாக்கு, இப்பவும் கேட்டுண்டே இருக்கு” என வியப்பு விலகாமல் சொல்கிறார் கல்யாணம் குருக்
பாம்பணி நதி (தீர்த்தம்), ஷீரபுஷ்கரணி (பாற்குளம்), குஷ்ட ஹர தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் கொண்ட பெருமைக்கு உரிய தலம் இது. விஷக்கடியால் அவதியுறும் பக்தர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் தீர்த்தக் குளத்தில் நீராடி, ஸ்ரீசாமுண்டீஸ்வரியை அர்ச்சித்து வழிபட… விரைவில் குணம் பெறுவர் என்பது ஐதீகம்! அம்பிகைக்கு 27 விளக்கேற்றி, 27 முறை வலம் வந்து வணங்கினால், கேட்டது கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை!
–நன்றி சக்தி விகடன்
‘பூவனூர் புகுவார் வினை போகுமே’ என திருநாவுக்கரசரால் போற்றப்பட்ட திருத்தலம், திருப்பூவனூர் ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் திருக்கோயில். திருவாரூர் மாவட்டம் நீடா மங்கலம் திருப்பூவனூரில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் மகோன்னதத்தை உணர்ந்த காஞ்சி மகாபெரியவர், இந்தத் தலத்து இறைவனைத் தரிசித்துச் சிலாகித்துள்ளார்.
நீடாமங்கலம்- மன்னார்குடி சாலையில், சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆலயம். ஸ்ரீசதுரங்கவல்லப நாதர், ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் இந்த இறைவனின் ஆலயத்தில், ஸ்ரீசாமுண்டீஸ்வரிதேவி தனிச்சந்நிதியில் எழுந்தருள்கிறாள் என்பதும் சிறப்புக்கு உரிய ஒன்று!
சிவனாரும் பார்வதிதேவியும் வேண்டி விரும்பித் தங்கி அருள்பாலிக்கும் தலம் இது என்கிறது ஸ்தல புராணம். சிவனாரே மானுட உருவில் வந்து, சதுரங்கம் விளையாடி, ராஜராஜேஸ்வரி என்பவளை மணந்தாராம். இதனால் அவருக்கு ஸ்ரீசதுரங்கவல்லபநாதர் என்று திருநாமம் அமைந்தது. இவளுடைய வளர்ப்புத் தாயாக சப்த மாதர்களுள் ஒருத்தியான சாமுண்டீஸ்வரி திகழ்ந்தாள். எனவே, அவளுக்கும் இங்கே தனிச்சந்நிதி அமைந்துள்ளது. அம்பிகையின் திருநாமம்- ஸ்ரீகற்பகவல்லி.
1947-ஆம் வருடம், தஞ்சாவூர் பகுதிக்கு திக்விஜயம் செய்த காஞ்சி மகான், இந்தத் தலத்து இறைவனையும் ஸ்ரீசாமுண்டீஸ்வரியையும் வழிபடுவதற்காக வந்தார். அப்போது 48 நாட்கள் நடைபெற்ற அதிருத்ர ஹோமத்தில் கலந்துகொண்டு, பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
‘அப்ப எனக்கு பத்துப் பதினோரு வயசு இருக்கும். மகா பெரியவா கோயிலுக்கு வர்றார்னு தெரிஞ்சதும், எங்க ஊர் மட்டுமில்லாம, அக்கம்பக்கத்து ஊர்லேருந்தும் ஜனங்கள் திரண்டு வந்துட்டாங்க. முதல் மூணு நாள் முழுக்க இங்கே கோயில்ல தங்கினதோட இல்லாம, ஹோமத்துலயும் கலந்துண்டார். என் வயசுப் பசங்க எல்லாரும் அவரை வியப்போடயும் ஆர்வத்தோடயும் பார்த்துண்டே இருந்தோம். பெரியவா என்ன நினைச்சாரோ தெரியலை… திடீர்னு எங்களைக் கூப்பிட்டு, சிரிச்சுப் பேசி, தனித்தனியா எங்களை ஆசீர்வாதம் பண்ணினார். ‘சாமுண்டி ரொம்ப வரப்பிரசாதி! அவளைக் கெட்டியாப் பிடிச்சுக்குங்கோ’ என்று அவர் சொன்ன வாக்கு, இப்பவும் கேட்டுண்டே இருக்கு” என வியப்பு விலகாமல் சொல்கிறார் கல்யாணம் குருக்
பாம்பணி நதி (தீர்த்தம்), ஷீரபுஷ்கரணி (பாற்குளம்), குஷ்ட ஹர தீர்த்தம் என மூன்று தீர்த்தங்கள் கொண்ட பெருமைக்கு உரிய தலம் இது. விஷக்கடியால் அவதியுறும் பக்தர்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் தீர்த்தக் குளத்தில் நீராடி, ஸ்ரீசாமுண்டீஸ்வரியை அர்ச்சித்து வழிபட… விரைவில் குணம் பெறுவர் என்பது ஐதீகம்! அம்பிகைக்கு 27 விளக்கேற்றி, 27 முறை வலம் வந்து வணங்கினால், கேட்டது கிடைக்கும்; நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை!
–நன்றி சக்தி விகடன்
Durga- Admin
- Messages : 2792
Date d'inscription : 01/08/2011
Re: Kanchi Maha Periavaa - My Guru
Tu nous fais quoi là Durga ? Tu veux nous mettre au chinois ?

Hippy73- Messages : 349
Date d'inscription : 19/08/2011
Localisation : Savoie
Re: Kanchi Maha Periavaa - My Guru
Juste pour mettre un peu de couleurs et d'exotisme sur le forum...

Durga- Admin
- Messages : 2792
Date d'inscription : 01/08/2011
1973, vieux-z'hippies & vieilles beatniks :: Catégories :: Religion, religions, peuples et traditions populaires
Page 1 sur 1
Permission de ce forum:
Vous ne pouvez pas répondre aux sujets dans ce forum
|
|